காணமல் போனோருக்கான அலுவலகத்தை அகற்றக்கோரி போராட்டம்!

இலங்கை அரசினால் உருவாக்கப்பட்டு யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகங்களை முடக்கும் வகையிலான மக்கள் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணத்தில், கூடி ஆராய்ந்துள்ளனர். இதனிடையே எதிர்வரும் 14 ஆம் திகதியன்று பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ள  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழ்ப்பாணத்திலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று, யாழ்ப்பாணம் … Continue reading காணமல் போனோருக்கான அலுவலகத்தை அகற்றக்கோரி போராட்டம்!